Friday, November 29, 2013

Living Together

செய்தி : NEWS "திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றமல்ல # உச்ச நீதி மன்றம்"




நாகரீகத்திற்கு சமாதி கட்டிவிடுவர்கள், 

இவர்கள் குழந்தைகளுக்கு இந்த தீர்ப்பை 

இவரகளுடைய மனைவி சொல்லிதரட்டும் 

"திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது 

குற்றமல்ல என்று "


இப்படி நாலு தீர்ப்பு சொல்லட்டும் , இந்திய 

கலாச்சாரம் பேசுபவர்களும் தீவிர வாதிகளாக 

மாறி விடுவார்கள் , ஆங்கில நாட்டவர்கள் 

நம்மை பார்த்து ஒருவனுக்கு ஒருத்தி , 

திருமணம் என்பது வேண்டும் என்கிறார்கள் 

ஆனால் நாம்...............வேதனை படவேண்டும் 

ஒரு தீர்ப்பு சொல்லும்போது  அது நம் 

சந்ததியர்க்கும் பொருந்தும் என்ற எண்ணம் 

வேண்டும்.

 

No comments:

Post a Comment