Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Sunday, August 14, 2016
Sunday, June 26, 2016
Saturday, April 30, 2016
Saturday, February 6, 2016
பொன்மொழிகள்
மௌனமாக தியானம் செய்தால் மனம் கலங்காத நிலை பெறும்
ஒரு செயலை , காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதே இன்பம்
உங்களை நீங்களே நல்லவர்களாக நினைத்து கொள்வதே மகழ்ச்சி
நமது எண்ணம் தான் வாழ்க்கை, நமது வாழ்க்கை தான் அதன் பிம்பம்
துன்பங்கள் தான் மனிதனுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றன
குற்றங்கள் செய்தவன் பயந்து சாகிறான் அதுவே அவனுக்கு தண்டனை
காலம் நல்லதெனில் கூட்டம் இனிக்கும் காலம் கேட்டதெனில் அதுவே கசக்கும்
காலத்திற்குப் பாகுபாடு கிடையாது. யார் மீதும் அதற்கு பாரபட்சம் இல்லை
மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி ஆரம்பத்திலேயே செய்து விடுகிறான்
செய்த தவறை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு சமம்
நேற்றைய கவலைகளை பற்றி இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கதீர்கள்
உறுதி, இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூடக் கடினம்
ஒருவனுக்கு துன்பம் செய்து விட்டு நீ நிம்மதியாக இருந்து விட முடியாது
பொறுமை என்ற காய் கசப்பு ஆனால் அது கனியும் போது இனிப்பாயிருக்கும்
நல்ல புத்தகங்கள் இல்லாத வீடு,ஜன்னல்கள் இல்லாத ஓர் அறைக்குச் சமம்
Monday, January 11, 2016
மகிழ்ச்சி
எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியம் என்று நினையுங்கள்
மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகழ்ச்சியை காணலாம்
அடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவன் ஆகிறான்
உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது
மகிழ்ச்சியானவர்கள் அற்புதங்கள் அதிசியங்கள் இவற்றை நம்புவதில்லை
மனிதனை மகிழ்ச்சிப்படுத்த புத்திசாலித்தனம் அவசியம் தேவையாகும்
மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது
மகிழ்ச்சி என்பது மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை தெரிந்து கொள்ளுதலே மகிழ்ச்சி
எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை
மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகழ்ச்சியை காணலாம்
அடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவன் ஆகிறான்
உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது
மகிழ்ச்சியானவர்கள் அற்புதங்கள் அதிசியங்கள் இவற்றை நம்புவதில்லை
மனிதனை மகிழ்ச்சிப்படுத்த புத்திசாலித்தனம் அவசியம் தேவையாகும்
மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது
மகிழ்ச்சி என்பது மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை தெரிந்து கொள்ளுதலே மகிழ்ச்சி
எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை
Saturday, June 22, 2013
தாய் அன்பு
ஒரு இறந்த தாயின் கடைசி SMS, தான் காப்பாற்றிய
மகனுக்கு. தன் மகனைக் காப்பாற்றுவதற்காய்
தாய் கொடுத்த விலை தான் இந்த அர்ப்பணம்.
உண்மை, தாய்க்கு நிகர் யாரும் இல்லை
" If you can survive, you
must remember that I love you."
( “உன்னால் வாழ முடிந்தால்,நான் உன்னோடு
மிகுந்த அன்போடிருக்கிறேன் என்பதை
ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்”).
இணையத்தில் படித்தது, facebook/tamilaalinaivom
Thursday, June 6, 2013
Thathuvam, தத்துவம்
அருகில் இருக்கும்போது கோபுரங்கள் கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.
ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.
உண்ணுடய பொருளின் மதிப்பை நீ உணர முடியாது,
அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.
ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.
உண்ணுடய பொருளின் மதிப்பை நீ உணர முடியாது,
அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life
Saturday, July 28, 2012
Mothers day
சீனாவில் ஒரு தாய் (97 வயது) தனது மகன் (60 வயது,விரும்பிய படி உடற்பகுதிகளை அசைக்க முடியாமை, முடக்கு வாதத்தால் பாதிக்க பட்டவர் ) கடந்த 19 வருடங்களாக
தனி கவனத்துடன் தினமும் உணவு ஊட்டி கவனித்து வருகிறார். - இது ஒரு உதாரணம் , ஞாபகம் செய்வது, அம்மா கடவுளின் ஒரு பகுதி. உலகில் இன்னமும் இரக்கம் உள்ளது. இது ஓன்று போதும் அம்மாவின் அன்பு என்ன என்பதை அரிய
அன்பு, தாய், எண்ணங்கள்
அன்பு, தாய், எண்ணங்கள்
Saturday, March 10, 2012
Friday, March 9, 2012
Saturday, March 3, 2012
Subscribe to:
Posts (Atom)















.jpg)





