Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Sunday, August 14, 2016

உதவி

மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விருபுகின்றயோ
அதை நீ அவர்களுக்கு செய் 

Sunday, June 26, 2016

வாழ்க்கை

வாழ்க்கை

உணவை தேடுகிறவன் ஏழை
பசியை தேடுகிறவன் பணக்காரன்



Saturday, April 30, 2016

பொன்மொழிகள்

Saturday, February 6, 2016

பொன்மொழிகள்

ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவமே இல்லை

மௌனமாக தியானம் செய்தால் மனம் கலங்காத நிலை பெறும்

ஒரு செயலை , காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதே இன்பம்

உங்களை நீங்களே நல்லவர்களாக நினைத்து கொள்வதே மகழ்ச்சி

நமது எண்ணம் தான் வாழ்க்கை,  நமது வாழ்க்கை தான் அதன் பிம்பம்

துன்பங்கள் தான் மனிதனுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றன

குற்றங்கள் செய்தவன் பயந்து சாகிறான் அதுவே அவனுக்கு தண்டனை


காலம் நல்லதெனில் கூட்டம் இனிக்கும் காலம் கேட்டதெனில் அதுவே கசக்கும் 

காலத்திற்குப் பாகுபாடு கிடையாது.  யார் மீதும் அதற்கு பாரபட்சம் இல்லை

மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி ஆரம்பத்திலேயே செய்து விடுகிறான்

செய்த தவறை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு சமம்



நேற்றைய கவலைகளை பற்றி இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கதீர்கள்

உறுதி, இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூடக் கடினம்



ஒருவனுக்கு துன்பம் செய்து விட்டு நீ நிம்மதியாக இருந்து விட முடியாது

பொறுமை என்ற காய் கசப்பு ஆனால் அது கனியும் போது இனிப்பாயிருக்கும்




நல்ல புத்தகங்கள் இல்லாத வீடு,ஜன்னல்கள் இல்லாத ஓர் அறைக்குச் சமம்













Monday, January 11, 2016

மகிழ்ச்சி

எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியம் என்று நினையுங்கள்

மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகழ்ச்சியை காணலாம்

அடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவன் ஆகிறான்

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது

மகிழ்ச்சியானவர்கள் அற்புதங்கள் அதிசியங்கள் இவற்றை நம்புவதில்லை

மனிதனை மகிழ்ச்சிப்படுத்த புத்திசாலித்தனம் அவசியம் தேவையாகும்

மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது


 மகிழ்ச்சி என்பது மட்டும்  வாழ்க்கை இல்லை என்பதை தெரிந்து கொள்ளுதலே மகிழ்ச்சி

எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை

Saturday, June 22, 2013

தாய் அன்பு



ஒரு இறந்த தாயின் கடைசி SMS, தான் காப்பாற்றிய 

மகனுக்கு.  தன் மகனைக் காப்பாற்றுவதற்காய் 


தாய் கொடுத்த விலை தான் இந்த அர்ப்பணம்.  

உண்மை, தாய்க்கு நிகர் யாரும் இல்லை 

" If you can survive, you must remember that I love you."

( “உன்னால் வாழ முடிந்தால்,நான் உன்னோடு 

மிகுந்த அன்போடிருக்கிறேன் என்பதை 

ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்”).

இணையத்தில் படித்தது, facebook/tamilaalinaivom

Thursday, June 6, 2013

Thathuvam, தத்துவம்

அருகில் இருக்கும்போது கோபுரங்கள் கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.

உண்ணுடய பொருளின் மதிப்பை  நீ உணர முடியாது,

அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life


Saturday, July 28, 2012

Mothers day

 

சீனாவில் ஒரு தாய் (97 வயது) தனது மகன் (60 வயது,விரும்பிய படி உடற்பகுதிகளை அசைக்க முடியாமை, முடக்கு வாதத்தால் பாதிக்க பட்டவர் ) கடந்த 19 வருடங்களாக 
தனி கவனத்துடன் தினமும் உணவு ஊட்டி கவனித்து வருகிறார். -  இது ஒரு உதாரணம் , ஞாபகம் செய்வது, அம்மா கடவுளின் ஒரு பகுதி. உலகில் இன்னமும் இரக்கம் உள்ளது.  இது ஓன்று போதும் அம்மாவின் அன்பு என்ன என்பதை அரிய 
அன்பு, தாய், எண்ணங்கள் 

Saturday, March 10, 2012

Friday, March 9, 2012

கல்வி Kalvi


கல்வியின் நோக்கம் 
வாழ்க்கையை வளமடையச்
 செய்வதே - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.






Saturday, March 3, 2012

எண்ணங்கள், நட்பு Friendship

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம்
ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம்.
அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை 
இழக்காதீர்கள். நட்பு - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், வாழ்க்கை, Vazhkai

யார் செய்ய முடியும் என்று நம்புகிறார்களோ
 அவர்கள் வெற்றி அடைவார்கள் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், வாழ்க்கை, Vazhkai

சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்  - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Friday, March 2, 2012

எண்ணங்கள், பணம் Money

எல்லாக் கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை - பணம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், வாழ்க்கை Vazhkai

பிறரை நம்பி வாழ்பவருக்கு வறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கும் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், தத்துவம், Thathuvam

ஆசை இருப்பவனிடம் ஆனந்தம் மற்றும் அன்பும் தங்குவதில்லை 

எண்ணங்கள், வாழ்க்கை, Vazhkai

தனக்காக மட்டும் வாழ்கின்ற மனிதன் 
மனிதர்களில் மிகவும் கேவலமானவன்.

எண்ணங்கள், வாழ்க்கை Valzhai

துயரத்தை ஒழிக்கும் பொருட்டு புனித வாழ்க்கை நடத்துங்கள்   

எண்ணங்கள், அனுபவம் Anubavam

அடக்கமும், அன்பும் துன்பத்தால் 
கற்றுக் கொள்ளப் பெறும் அனுபவம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.