Showing posts with label தமிழ்-தத்துவம். Show all posts
Showing posts with label தமிழ்-தத்துவம். Show all posts

Wednesday, March 2, 2016

தமிழ்-தத்துவம்

முடிந்ததை செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் வெற்றி

கடனுக்கு வாங்குவதை விட விலைக்கு வங்கி விடுவது மேல்

குற்றங்களில் பெரிய குற்றம் தன்னிடமுள்ள குற்றங்களை திருத்த முயலாமல் இருபதுதான்

தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்

வெற்றி என்பது அவரவர் எண்ணுகிற எண்ணத்தை பொறுத்தே கிடைக்கிறது