Saturday, June 22, 2013

தாய் அன்பு



ஒரு இறந்த தாயின் கடைசி SMS, தான் காப்பாற்றிய 

மகனுக்கு.  தன் மகனைக் காப்பாற்றுவதற்காய் 


தாய் கொடுத்த விலை தான் இந்த அர்ப்பணம்.  

உண்மை, தாய்க்கு நிகர் யாரும் இல்லை 

" If you can survive, you must remember that I love you."

( “உன்னால் வாழ முடிந்தால்,நான் உன்னோடு 

மிகுந்த அன்போடிருக்கிறேன் என்பதை 

ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்”).

இணையத்தில் படித்தது, facebook/tamilaalinaivom