Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Thursday, June 6, 2013

Thathuvam, தத்துவம்

அருகில் இருக்கும்போது கோபுரங்கள் கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.

உண்ணுடய பொருளின் மதிப்பை  நீ உணர முடியாது,

அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life


Saturday, March 10, 2012

Thathuvam, தத்துவம்,

உள்ளம் அழுக்கடைந்தான் உடலும் கூட அழுக்காகிவிடும் - தத்துவம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Wednesday, March 7, 2012

எண்ணங்கள், தத்துவம் Thathuvam,

comm

கோபமும் பொறாமையும் மனிதனை கொன்று விடும் சக்தி படைத்தது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Saturday, March 3, 2012

எண்ணங்கள், தத்துவம் Thathuvam

நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், தத்துவம், Thathuvam

நாம் எல்லோரும் எல்லாக் காரியங்களையும் செய்து விட முடியாது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Friday, March 2, 2012

எண்ணங்கள், தத்துவம், Thathuvam

ஒரே சமயத்தில் பல திசைகளில் செல்ல முயற்சி செய்யாதீர்கள் 

எண்ணங்கள், தத்துவம், Thathuvam

பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்க்கு முன் யோசிப்பது நன்று - பேசிய சொல் உங்களை தனிமை படித்தும்  - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், தத்துவம், Thathuvam

ஆசை இருப்பவனிடம் ஆனந்தம் மற்றும் அன்பும் தங்குவதில்லை 

எண்ணங்கள், வாழ்க்கை, Vazhkai

தனக்காக மட்டும் வாழ்கின்ற மனிதன் 
மனிதர்களில் மிகவும் கேவலமானவன்.

எண்ணங்கள், அனுபவம் Anubavam

அடக்கமும், அன்பும் துன்பத்தால் 
கற்றுக் கொள்ளப் பெறும் அனுபவம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.