Showing posts with label Tamil Quotes. Show all posts
Showing posts with label Tamil Quotes. Show all posts
Sunday, June 26, 2016
Saturday, April 30, 2016
Saturday, April 16, 2016
Wednesday, March 2, 2016
தமிழ்-தத்துவம்
முடிந்ததை செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் வெற்றி
கடனுக்கு வாங்குவதை விட விலைக்கு வங்கி விடுவது மேல்
குற்றங்களில் பெரிய குற்றம் தன்னிடமுள்ள குற்றங்களை திருத்த முயலாமல் இருபதுதான்
தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்
வெற்றி என்பது அவரவர் எண்ணுகிற எண்ணத்தை பொறுத்தே கிடைக்கிறது
கடனுக்கு வாங்குவதை விட விலைக்கு வங்கி விடுவது மேல்
குற்றங்களில் பெரிய குற்றம் தன்னிடமுள்ள குற்றங்களை திருத்த முயலாமல் இருபதுதான்
தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்
வெற்றி என்பது அவரவர் எண்ணுகிற எண்ணத்தை பொறுத்தே கிடைக்கிறது
Saturday, January 16, 2016
தமிழ் கோட்ஸ்
நல்ல நண்பன் இல்லாதவன் பெரும் அதிர்ஷ்டம் இல்லாவதன்
உழைப்பு எந்த மனிதனையும் அவமானப்படுத்தாது
எதையும் ஊடுருவிப்பார் எதிலும் ஒரு சிறப்பான நல்ல குணம் இருக்கும்
நல்ல முறையில் வாழ்பவரே போதிய அளவு கற்றவராவர்
அமைதியாக இரு, நீ எவரையும் வசபடித்திகொள்ள முடியும்
உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்
நீங்கள் கேள்விப்பட்டதால் மட்டும் எதையும் நம்பி விடாதீர்கள்
உழைப்பு எந்த மனிதனையும் அவமானப்படுத்தாது
எதையும் ஊடுருவிப்பார் எதிலும் ஒரு சிறப்பான நல்ல குணம் இருக்கும்
நல்ல முறையில் வாழ்பவரே போதிய அளவு கற்றவராவர்
அமைதியாக இரு, நீ எவரையும் வசபடித்திகொள்ள முடியும்
உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்
நீங்கள் கேள்விப்பட்டதால் மட்டும் எதையும் நம்பி விடாதீர்கள்
Monday, November 4, 2013
TRUST

நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் , நாம் என்ன நினைக்கிறோம் , ஆஹா நாம்
ஜெயித்து விட்டோம் என்று , அனால் உண்மையில் நாம் ஒருவரை
உருவாக்கிகிறோம் நம் சந்ததியை அழிக்க
இப்படியும் கூறலாம்
நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் , நாம் என்ன நினைக்கிறோம் , ஆஹா நாம்
ஜெயித்து விட்டோம் என்று , அனால் உண்மையில் அவர் உன்னை அந்த
அளவிற்கு நம்பி இருகிறர் என்று அர்த்தம்
TRUST நம்பிக்கை ஏமாற்றுதல் CHEAT
INSPIRATional QUOTES, TAMIL QUOTES
Thursday, June 6, 2013
Thathuvam, தத்துவம்
அருகில் இருக்கும்போது கோபுரங்கள் கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.
ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.
உண்ணுடய பொருளின் மதிப்பை நீ உணர முடியாது,
அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.
ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.
உண்ணுடய பொருளின் மதிப்பை நீ உணர முடியாது,
அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life
Saturday, March 10, 2012
Friday, March 9, 2012
Wednesday, March 7, 2012
எண்ணங்கள், தத்துவம் Thathuvam,
கோபமும் பொறாமையும் மனிதனை கொன்று விடும் சக்தி படைத்தது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
Saturday, March 3, 2012
Friday, March 2, 2012
Subscribe to:
Posts (Atom)








+.jpg)




.jpg)

