Friday, September 13, 2013

விவேகானந்தர் பொன் மொழிகள்



பணக்காரணாக வேண்டுமானால் உழைப்பாளியாய் இரு

புகழ் பெற வேண்டுமானால் உண்மையாய் இரு 

நண்பர்களை பெற வேண்டுமானால் தாராள மனப்பான்மையுடன் இரு 

மெய்யறிவு பெற வேண்டுமானால் தர்ம சிந்தனையுடன் இரு 

வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால் நாவடக்கத்தோடு இரு 

- விவேகானந்தர் பொன் மொழிகள் 


No comments:

Post a Comment